பல்லவி
1வாடே3ரா தை3வமு மனஸா
அனுபல்லவி
ஆடி3ன மாடலு தப்பட3னுசுனு
2ஆ-சந்த்3ரார்கமுக3 கீர்தி கலிகி3ன (வா)
சரணம்
சரணம் 1
3த3ண்டி3 ரக்கஸுல மத3மணசனு
ஆக2ண்ட3லாதி3 ஸுர கோட்லனு பூ4
மண்ட3ல ஸுஜனுல பாலிம்பனு
கோத3ண்ட3 பாணி ரூபமுதோ வெலஸின (வா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வாடே3ரா/ தை3வமு/ மனஸா/
அவனேடா/ தெய்வம்/ மனமே/
அனுபல்லவி
ஆடி3ன/ மாடலு/ தப்படு3/-அனுசுனு/
சொன்ன/ சொல்/ தவறான்/ என/
ஆ-சந்த்3ர/-அர்கமுக3/ கீர்தி/ கலிகி3ன/ (வா)
சந்திர/ சூரியர் தோன்றிய நாள் முதலாக/ புகழ்/ படைத்த/ அவனே...
சரணம்
சரணம் 1
த3ண்டி3/ ரக்கஸுல/ மத3மு/-அணசனு/
எண்ணற்ற/ அரக்கர்களின்/ செருக்கினை/ ஒடுக்கவும்/
ஆக2ண்ட3ல/-ஆதி3/ ஸுர/ கோட்லனு/ பூ4/
இந்திரன்/ முதலாக/ வானோர்/ சமூகத்தினையும்/ புவி/
மண்ட3ல/ ஸுஜனுல/ பாலிம்பனு/
மண்டலத்திலுள்ள/ நன்மக்களையும்/ பேணுதற்கும்/
கோத3ண்ட3/ பாணி/ ரூபமுதோ/ வெலஸின/ (வா)
கோதண்ட/ பாணி/ உருவத்துடன்/ திகழும்/ அவனே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் இப்பாடலின் ராகம், 'காமவர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
1 - வாடே3ரா தை3வமு - வாடே3ரா நா தை3வமு.
Top
மேற்கோள்கள்
4 - நீரஜாரி - கமலப் பகை - மதி. மதி, ஏன் 'கமலத்தின் பகை'யென கருதப்படுகின்றது என்பதற்கு கமலத்தைப் பற்றிய எகிப்து நாட்டு பழங்கதை நோக்கவும்.
5 - உபதே3ஸி1ஞ்சே - உபதேசிக்கும் - 'ராம' எனும் நாமம் பிறவிக் கடலினைத் தாண்டுவிப்பது. அதனால் அதனை 'தாரக' (படகு - கடத்துவிப்பது) என்று கூறப்படும். காசியில் இறப்போரின் காதுகளில், சிவன், 'ராம' எனும் தாரக நாமத்தினை உபதேசிப்பதாக, முக்திகா உபநிடதத்தினில் கூறப்பட்டுள்ளது.
Top
விளக்கம்
2 - ஆ-சந்த்3ரார்கமுக3 - சந்திர சூரியர் தோன்றிய நாள் முதலாக - சந்திர சூரியர் உள்ளவரைக்கும் என்றும் கொள்ளலாம்.
3 - த3ண்டி3 ரக்கஸுல - 'த3ண்டி3' என்ற தெலுங்கு சொல்லுக்கு, 'நிறைய' என்று பொருள். ஆனால், தண்டக வனத்திலிருந்த அரக்கர்கர்களை ராமன் கொன்றதனால், 'தண்டக வனம்' என்பதனைச் சுருக்கி, 'தண்டி' என்று தியாகராஜர் பயன்படுத்தியுள்ளாரா என ஐயம் எழுகின்றது.
6 - தா4த்ரு2 வினுதுடை3ன - பிரமனால் போற்றப் பெற்றோனாகிய - ராமனைக் குறிக்கும்
7 - த்யாக3ராஜுனி - தியாகராசன் - இங்கு சிவனைக் குறிக்கும்
Top
நெறி - பிறவிக் கடலினை கடக்கும் நெறி
மோக்கம் - வீடு
கமலப் பகையினை அணிவோன் - சிவன்
Top